Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக விவசாயிகளுக்கு உதவும் ’புது செயலி’ அறிமுகம்

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (19:06 IST)
தமிழக  விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இ - அடங்கல் செயலியை தமிழ்நாடு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சென்னையில் அறிமுகம் செய்துள்ளார்.
விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்துள்ள பயிர்களுக்கு உரம், பூச்சி, மருந்து போன்றவற்றை அரசு மூலம் பெறுவம் வகையில் இந்த செயலி உள்ளது. நிலத்தில் பயிர் செய்யவேண்டி பயிர் கடன் பெறவழியுண்டு.
 
ஆனால் விவசாயிகள் தங்கள் நிலத்தின் அடங்கள் சான்று வைத்திருத்தல் அவசியமாகும். அதாவது அரசாங்கம் எதேனும் பயனுள்ள முடிவுகள் எடுப்பதற்கும் இந்த செயலிகள் உதவிகரமாக இருக்கும். மேலும் பேரிடர் காலத்தில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கேற்பவும் இந்த செயலி விவசாயிகளுக்கு உபயோகமாக இருக்கும் என்று இதை அறிமுகம் செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments