Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக விவசாயிகளுக்கு உதவும் ’புது செயலி’ அறிமுகம்

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (19:06 IST)
தமிழக  விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இ - அடங்கல் செயலியை தமிழ்நாடு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சென்னையில் அறிமுகம் செய்துள்ளார்.
விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்துள்ள பயிர்களுக்கு உரம், பூச்சி, மருந்து போன்றவற்றை அரசு மூலம் பெறுவம் வகையில் இந்த செயலி உள்ளது. நிலத்தில் பயிர் செய்யவேண்டி பயிர் கடன் பெறவழியுண்டு.
 
ஆனால் விவசாயிகள் தங்கள் நிலத்தின் அடங்கள் சான்று வைத்திருத்தல் அவசியமாகும். அதாவது அரசாங்கம் எதேனும் பயனுள்ள முடிவுகள் எடுப்பதற்கும் இந்த செயலிகள் உதவிகரமாக இருக்கும். மேலும் பேரிடர் காலத்தில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கேற்பவும் இந்த செயலி விவசாயிகளுக்கு உபயோகமாக இருக்கும் என்று இதை அறிமுகம் செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments