Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி: தேதியை அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (11:24 IST)
சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி: தேதியை அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி விரைவில் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும் தேதியை அறிவித்துள்ளார். 
 
சென்னையில் முதல் முதலாக சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் ஜனவரி 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற இருப்பதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார் 
 
இந்த கண்காட்சியில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பில் இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
இந்த புத்தக கண்காட்சியை பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களுக்கும் இந்த புத்தக கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments