Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புமணி மீதான கிரிமினல் வழக்குக்கு இடைக்கால தடை - நீதிமன்றம் உத்தரவு

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2015 (21:31 IST)
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
கடந்த 2013ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
திண்டிவனம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வரும் 11ம் தேதி நேரில் ஆஜராக அன்புமணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
இதை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. 
 
அப்போது, அன்புமணி ராமதாஸ் மீதான கிரிமினல் வழக்குக்கு இடைக்கால தடைவிதித்தும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments