Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பூனை பிரியாணி: அதிர்ச்சியில் பிரியாணி பிரியர்கள்

Webdunia
ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (11:59 IST)
சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மட்டன் பிரியாணி என கூறி பூனை பிரியாணி விற்பனை நடக்கிறது.

 
ஏற்கனவே சென்னையில் காக்கா கறி, நாய் கறி விற்பனையை  தொடர்ந்து பூனை கறி வியாபாரமும் ஜோராக நடந்து வருகிறது.
 
இது தொடர்பாக போலீசுக்கு கிடைத்த தகவலின் படி செங்குன்றத்தில் 13 பூனைகளின் உடல்களை  கைப்பற்றியுள்ளனர். மேலும் விசாரணை நடத்த தனிப்படை அமைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments