Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 16 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை: வானிலை அறிக்கை..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (07:41 IST)
சென்னை உள்பட 16 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு பக்கம் கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் ஆங்காங்கே தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. 
 
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கோயம்புத்தூர், ஆகிய பகுதிகளில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர் மயிலாடுதுறை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை வரையும் என்றும் இடி மின்னலுடன் சில இடங்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments