Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் 112% வரை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (08:28 IST)
தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை 88 சதவீத முதல் 112 சதவீதம் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
 
சமீபத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தனது இயல்பான அளவில் இருந்து 94 சதவீதம் மழை பெய்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வடகிழக்கு பருவ மழையும் தனது இயல்பான அளவில் அல்லது அதைவிட அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
 
குறிப்பாக தமிழ்நாடு  மற்றும் கடலோர ஆந்திராவில் 88% சதவீதம் முதல் 112% வரை மழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments