Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (17:18 IST)
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் அளித்திருந்த நிலையில் அந்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. 
 
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை மாநில தேர்தல் ஆணையம் தான் நடத்துகிறது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அந்த தேர்தலை நடத்த வில்லை என்றும் எனவே தேர்தல் புகார் குறித்து நீங்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளியுங்கள் என்று அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது
 
முன்னதாக திமுகவினர் திருமண மண்டபத்தில் குவிந்து ஆயிரம் ரூபாய், 2,000 ரூபாய் என வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அண்ணாமலை வீடியோ ஆதாரத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் என்பதும் இந்த வீடியோ பதிவுக்கு தான் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது பதில் அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்க விசாரணைக் குழு .. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு..!

மூடப்படுகிறது கூ செயலி.. போதிய வரவேற்பு இல்லாததால் நிரந்தர மூடுவிழா..!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு.. ஜாமின் மனு இன்று தாக்கல்..!

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

அடுத்த கட்டுரையில்