Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியன் பாரா விளையாட்டில் 111 பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள்! - அமைச்சர் உதயநிதி பாராட்டு

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (19:29 IST)
‘ஆசியன் பாரா விளையாட்டில்2022 போட்டிகளிலும் இந்திய வீரர்கள் 111 பதக்கங்களை பெற்று புதிய வரலாறு படைத்திருப்பது பாராட்டுக்குரியது ‘என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் சாதித்ததை போலவே, மாற்றுத்திறன் வீரர் - வீராங்கனையருக்கான ஆசியன் விளையாட்டு போட்டிகளிலும் இந்திய வீரர்கள் 111 பதக்கங்களை பெற்று புதிய வரலாறு படைத்திருப்பது பாராட்டுக்குரியது.

குறிப்பாக நம் தமிழ்நாட்டை சேர்ந்த மு.துளசிமதி, த.சோலைராஜ், மாரியப்பன் தங்கவேலு, எஸ்.நித்யஶ்ரீ, ரா.மனிஷா, முத்துராஜா, சோ.சிவராஜன் ஆகிய நம் வீரர் - வீராங்கனையர் வெவ்வேறு போட்டிகளில் 14 பதக்கங்களை குவித்துள்ளனர்.

பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி தம்பி - தங்கைகளுக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு, நம் வீரர்கள் தொடர்ந்து பெருமை சேர்க்க என்றும் துணை நிற்போம் ‘’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments