Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1955 ல தான் சுதந்திரம் கிடைச்சது: மாஸ் காட்டிய செல்லூர் ராஜு

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (09:14 IST)
அமைச்சர் செல்லூர் ராஜூ இந்தியாவிற்கு சுந்ததிரம் கிடைத்தது 1955ல் என கூறியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சர்ச்சைக் கருத்தைக் கூறுவதிலும், சர்ச்சையான செயல்களை செய்து சிக்கிலில் சிக்குவதை அதிமுகவினர் பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த பட்டியலில் எல்லோருக்கும் குருவாக இருப்பவர் தான் அமைச்சர் செல்லூர் ராஜூ. இவரின் தெர்மாகோல் கண்டுபிடிப்பு ஊர் அறிந்த விஷயம்.
 
இந்த வகையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அம்மா அரசு அந்த சாதனைகளை செய்தது, அம்மா அரசு இந்த சாதனைகளை செய்தது என பேசிக்கொண்டிருந்தார்.
 
அப்பொழுது ஆர்வ மிகுதியில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது 1947க்கு பதில் 1955 என கூறிவிட்டார். ஒரு அமைச்சருக்கு இந்தியா சுதந்திரம் அடைந்தது எப்பொழுது என்று கூட தெரியாதா என அங்கிருந்தவர்கள் முணுமுணுத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments