Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கிராமம்!

Webdunia
சனி, 29 மே 2021 (08:38 IST)
புதுச்சேரியில் உள்ள கிராமம் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட கிராமமாக மாறியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் விறுவிறுப்பாக போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களிடையே முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது அது குறைந்து மக்கள் ஆர்வமாக தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்கின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள புதுக்குப்பம் எனும் கிராமத்தில் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு 100 சதவீதம் தடுப்பூசி எடுத்துக்கொண்ட முதல் கிராமமாக மாறியுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 375 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments