அதிகரிக்கும் மழை; சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - வானிலை அப்டேட்ஸ்!

Prasanth Karthick
வியாழன், 12 டிசம்பர் 2024 (10:49 IST)

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை தொடர்ந்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே ஃபெஞ்சல் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்பே இன்னும் முடியாத நிலையில் மீண்டும் தொடர் மழை பெய்வதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

 

இந்நிலையில் 7 மாவட்டங்களில் நீர் நிலைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளதால் நீர் வழித்தடங்களில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

ALSO READ: ஒரு பிச்சைக்காரருக்கு இவ்வளவு சம்பாத்தியமா? உலகின் கோடீஸ்வர பிச்சைக்காரன் இவர்தான்!?
 

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் வெள்ள அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments