Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊராட்சி மன்ற தலைவர்களின் ஊதியம் உயர்வு- அமைச்சர் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (16:24 IST)
ஊராட்சி மன்ற தலைவர்களின் மாதம் ஊதியம் ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊராட்சி  மன்றத் தலைவர்களின் மாத ஊதியம் ரூ. 1000 இருந்து வந்த நிலையில், இத்தொகையை உயர்த்தி சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் பெரியகருப்பன் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில்,  ஊராட்சி மன்ற தலைவர்களின் மாதம் ஊதியம் ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய உயர்வின் முலம் சுமார் 12000 க்கும் அதிகமான ஊராட்சித் தலைவர்கள் பயன் பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவில் அருகே பயங்கர தீ விபத்து. லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் நாசம்..!

நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது: மாறுபட்ட தீர்ப்பை கொடுத்த இரண்டு நீதிமன்றங்கள்..!

அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை! - ராமதாஸ் அதிரடி!

திருடப்போன வீட்டில் குடித்தனம் நடத்திய திருடன்! அரை தூக்கத்தில் கைது செய்த போலீஸ்!

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? ஈபிஎஸ் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments