Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி தொழிலதிபர் வீட்டில் ஐடி ரெய்டு.. அமைச்சர் எ.வ.வேலு ரெய்டுக்கு சம்பந்தமா?

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (17:57 IST)
அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கடந்த நான்கு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில் தற்போது திடீரென திருச்சியில் உள்ள தொழிலதிபர் வீட்டில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சி அண்ணா நகர் கண்ணதாசன் சாலையில் உள்ள சாமிநாதன் என்ற தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சோதனைக்கு பின்னர் சாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை வருமானவரித்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 
 
லட்சுமி காபித்தூள் ஏஜென்சி வைத்துள்ள சாமிநாதன் பைனான்சியர் என்றும் கூறப்படுகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு மற்றும் அவரது உறவினர் வீட்டில் நடந்த ரெய்டுக்கும், திருச்சி தொழிலாளர் வீட்டில் ரெய்டுக்கும் தொடர்பு இருப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. .
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments