அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை: பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (07:21 IST)
தமிழக அமைச்சர் எ.வ.வேலு  வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில மாதங்களாகவே திமுக அமைச்சர்கள் மீது வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
ஏற்கனவே அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகன், பொன்முடி உள்ளிட்டார் வீட்டில் சோதனை நடந்த நிலையில் தற்போது அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள எ.வ.வேலு அவர்களின் வீடு அலுவலகம் உள்ளிட்ட அவற்றின் சோதனை நடைபெற்று வருவதாகவும்  கூறப்படுகிறது.  இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments