கலைப்புலி தாணு வீட்டிலும் ஐடி ரெய்டு..! என்ன நடக்கிறது? – அதிர்ச்சியில் திரையுலகம்!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (10:37 IST)
சினிமா பைனான்சியர் அன்புசெழியனை தொடர்ந்து தயாரிப்பாளர் தாணு வீட்டிலும் வருமாவரித்துறையின் ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா  தயாரிப்பாளரும், பைனான்சியரான அன்பு செழியன் தனது கோபுரம் பிலிம்ஸ் மூலமாக சினிமா படங்கள் பல தயாரித்துள்ளார். பல படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். இந்நிலையில் இன்று இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்கு பிரபல சினிமா தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதனால் மேலும் பல சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளிலும் ரெய்டு நடக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. இந்த திடீர் ரெய்டு சம்பவம் திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments