Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் மீண்டும் வருமானவரித்துறை சோதனை.. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (10:30 IST)
கரூரில் ஏற்கனவே இரண்டு முறை வருமானவரித்துறையினர் சோதனை செய்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இன்று சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கரூரில் உள்ள ராயனூர் என்ற பகுதியில் உள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி என்பவர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 
 
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி முதல் கட்ட சோதனை நடந்தது. அதனை அடுத்து ஜூன் 23ஆம் தேதி இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. 
 
தற்போது மூன்றாவது கட்டமாக கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனைக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments