Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2016 (17:39 IST)
சென்னை பாரிமுனையில் உள்ள நகை கடைகள் மற்றும் ஹவாலா பரிமாற்றத்தில் தொடர்புடையவர்கள் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு திடீரென்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அதிரடியாய் அறிவித்தது. அதைத்தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கோள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து நேற்று முதல் மக்கள் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இதன்மூலம் வரி செலுத்தாமல் கணக்கில் வராத பணங்களை மாற்றும் போது அவர்கள் மாட்டிக் கொள்வார்கள். 
 
இதனால் பலர் ரூபாய் நோட்டுகளை மூட்டையக மூட்டையாக குப்பைகளில் தூக்கி போட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
 
பாரிமுனையில் உள்ள நகை கடைகளிலும், ஹவாலா ஹவாலா பரிமாற்றத்தில் தொடர்புடையவர்கள் இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.   
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments