Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரவணபவன், அஞ்சப்பர் ஹோட்டல்களில் ரெய்டு – வருமான வரித்துறை அதிரடி!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (12:10 IST)
சென்னையில் உள்ள சரவண பவன், அஞ்சப்பர் ஆகிய உணவகங்களிலும் கிராண்ட் ஸ்வீட்ஸ் இனிப்பகத்திலும் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் சரவண பவன் மற்றும் அஞ்சப்பர் ஆகிய உணவகங்கள் பலக் கிளைகளைக் கொண்டு இயங்கி வருகின்றன. சைவ உணவுப் பிரியர்களுக்கு பிடித்த உனவகங்களாக இந்த உணவகங்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில்  இந்த உனவகங்களிலின் அனைத்துக் கிளைகள், இயக்குனர்களின் வீடுகள் மற்றும் கார்பரேட் அலுவலகங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இந்த உணவகங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகப் புகார் வந்ததை அடுத்து இந்த அதிரடி சோதனை நடைபெறுவதாக தெரிகிறது. மேலும் சென்னையின் பிரபல இனிப்பகமான கிராண்ட் ஸ்வீட்ஸ் அலுவலகத்திலும் இந்த சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments