போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Sinoj
வியாழன், 11 ஜனவரி 2024 (20:50 IST)
பொங்கலையொட்டி  போக்குவரத்து ஊழியர்களுக்கு  ஊக்கத்தொகை அறிவித்துள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.

சமீபத்தில் தமிழக அரசுடன்  நடைபெற்ற  முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து, அதன்படி போராட்டம் தீவிரமடைந்த  நிலையில்,  நீதிமன்ற உத்தரவை அடுத்து, பொங்கல் பண்டிகையொட்டி இப்போராட்டத்தை வரும் ஜனவரி 19 ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளனர்.

இந்த நிலையில்,  பொங்கலையொட்டி  போக்குவரத்து ஊழியர்களுக்கு  ஊக்கத்தொகை அறிவித்துள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.

அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை என்று தெரிவித்துள்ளது. அதில், 200 நாட்கள் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 ஊக்கத்தொகை வழங்கப்படும். 151 நாட்கள் முதல் 199 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ195 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், 91 நாட்கள் முதல் 150  நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85 வழங்க உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments