Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழை வரும்?

sinoj
வியாழன், 4 ஏப்ரல் 2024 (15:45 IST)
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் அதிகபட்ச வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்ககூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளதாவது:
 
இன்று தென் தமிழகம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
 
 5 ஆம் தேதி  முதல் வரும் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் அதிகபட்ச வெப்ப நிலை அடுத்த 5 நாட்களில் 2 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், தமிழக உள் மாவட்டங்களில் 39--11 டிகிரி செல்சியஸ் , உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பல இடங்கலில், 37-39 செல்சியஸும், கடலோரப் பகுதிகளில் 34- 37 டிக்ரி செல்சியஸும் இருக்ககூடும் என்று தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments