Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய் செய்திகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் ‘’வாட்ஸ் அப் ’’

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (12:31 IST)
சமீபகாலமாக தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறதோ அதே அளவுக்கு தீமைகளும் அதிகரித்து வருகின்றன. சிலர் வேண்டுமென்றே பொய் செய்திகளையும் அவதூறுகளையும் வாட்ஸ் அப்பில் பரப்பி வருகின்றனர். இதனால் ஆராய்ந்து உண்மைத் தன்மைகளை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுகிறது. இதனால் பல அபாய விளைவுகள் ஏற்படுவதாக புகார் எழுந்தன.
இந்நிலையில் போலி செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்புவதை தடுக்க கூகுளின் search by image என்ற ஆப்ஷனை வாட்ஸ் அப் தனது பீட்டா வெர்ஷ்னில் வழங்கியுள்ளது.
 
இதன்மூலம் ஒருவர் பகிரும் ,புகைப்படம் மற்றும் செய்திகள் என்பது கூகுளின் நம்பத் தகுந்த நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்ட புகைப்படமா இல்லை போலியாக செய்திகளா என்பதை அறியும் வசதி ’வாட்ஸ் அப்’ பீட்டா வெர்ஷனில் உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments