பொய் செய்திகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் ‘’வாட்ஸ் அப் ’’

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (12:31 IST)
சமீபகாலமாக தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறதோ அதே அளவுக்கு தீமைகளும் அதிகரித்து வருகின்றன. சிலர் வேண்டுமென்றே பொய் செய்திகளையும் அவதூறுகளையும் வாட்ஸ் அப்பில் பரப்பி வருகின்றனர். இதனால் ஆராய்ந்து உண்மைத் தன்மைகளை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுகிறது. இதனால் பல அபாய விளைவுகள் ஏற்படுவதாக புகார் எழுந்தன.
இந்நிலையில் போலி செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்புவதை தடுக்க கூகுளின் search by image என்ற ஆப்ஷனை வாட்ஸ் அப் தனது பீட்டா வெர்ஷ்னில் வழங்கியுள்ளது.
 
இதன்மூலம் ஒருவர் பகிரும் ,புகைப்படம் மற்றும் செய்திகள் என்பது கூகுளின் நம்பத் தகுந்த நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்ட புகைப்படமா இல்லை போலியாக செய்திகளா என்பதை அறியும் வசதி ’வாட்ஸ் அப்’ பீட்டா வெர்ஷனில் உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments