Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ரூ. 1000 யாருக்கு? குவிந்த விண்ணப்பங்கள் !

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (17:14 IST)
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள திமுக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்குவதாக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது.

இதுகுறித்து  இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது: குடும்பத்தலைவிகளுக்கு  மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், குடும்ப அட்டையில் குடும்பத்தலைவியின் பெயர் முதலில் இருந்தால் மட்டும்தான் இந்தத் தொகை வழங்கப்படும் என்ற ஒரு தகவல் வெளியானது. இதனால் குடும்ப அட்டையில் குடும்பத்தலைவருக்கு முன் குடும்பத்தலைவியின்  பெயர் இடம்பெறச் செய்ய விண்ணப்பங்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments