Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசவ அறுவை சிகிச்சையில்... பெண்ணின் வயிற்றில் துணிவைத்து தைத்த மருத்துவர்கள் !

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (14:17 IST)
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களுக்கு  முன் பிரியா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, அங்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு,  ஒரு குழந்தை பிறந்தது. ஆனால் தொடர்ந்து பெண்ணுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதால்  அவரை புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிரசவத்தின் போது, மருத்துவர்கள் பிரியாவின் வயிற்றில் துணியை வைத்து தைத்ததே அவர் உயிரிழக்க காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி, மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments