Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று கமல் கூறியது உண்மையா?

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2017 (10:30 IST)
நடிகர் கமல்ஹாசன் நேற்று விவசாயிகள் மத்தியில் பேசியபோது மற்ற மாநிலங்களில் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது, ஆனால் தமிழகத்தில் மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படுவது இல்லை என்று குற்றஞ்சாட்டினார்



 


ஆனால் இந்த கூற்று உண்மையில்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 6000 கோடி விவசாயிகளின் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்வது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. எனவே கமல்ஹாசனின் கருத்து தவறானது என்று கூறி வருகின்றனர்.

விவசாயிகளின் நலனுக்காக தன்னிடம் உள்ள ஐந்து லட்சம் நபர்களை அனுப்புவதாக கூறும் கமல், கடந்த பல வருடங்களாக விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்தபோது எங்கே சென்றிருந்தார் என்று அவர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments