சென்னை: சேத்துப்பட்டில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

Webdunia
புதன், 30 மே 2018 (18:14 IST)
சென்னையில் உள்ள சேத்துப்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சேத்துப்பட்டு ஸ்பர்டங் சாலையில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் இன்று மாலை இடிந்து விழுந்துள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்த 3 பேரும் கட்டிட பணியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகள் என கூறப்படுகிறது.
 
மேலும், சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்க மீட்பு படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராட்சை தோட்ட விவகாரம்: ஏஞ்சலினா ஜோலி மீது பிராட் பிட் வழக்கு.. என்ன காரணம்?

ரூ.1800 கோடி மதிப்பு அரசு நிலத்தை வெறும் ரூ.300 கோடிக்கு விற்ற துணை முதல்வர் மகன்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

பிரதமர் மோடியை நேரடியாக சந்திக்க விருப்பம்.. இந்தியா வருகிறார் டிரம்ப்..!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மதபோதகர் ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்..!

மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் ‘முட்டாள்’ என திட்டிய மேற்பார்வையாளர்.. அழகி எடுத்த அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments