Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கல்வி பாடத்திட்டம்: வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (12:52 IST)
தேசிய கல்வி பாடத் திட்டத்தை தமிழக அரசு பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றுசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு எந்த பாடத்திட்டத்தை பின்பற்றுவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments