அமேசான், பிளிப்கார்ட் குறித்து மோசடி குறுஞ்செய்தி: காவல் ஆணையர் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:54 IST)
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் குறித்து மோசடியான குறுஞ்செய்திகள் மிக அதிக அளவில் பகிரப்பட்டு வருவதால் இது குறித்து பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் வேலை தருவதாக மோசடி நபர்களால் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் இந்த குறுஞ்செய்திகள் வாட்ஸ்அப் டெலிகிராம் போன்றவை மூலம் அனுப்பப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் குறுஞ்செய்திகளில் உள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் ஒருசில மோசடி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாமென்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையனுக்கு இன்சல்ட்?!.. ஆதரவாளர்கள் குமுறல்!...

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்!.. நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்!...

பேட்டியில் தொகுப்பாளருடன் கட்டிப்பிடி சண்டை போட்ட ராம்தேவ்!.. வீடியோவால் பரபரப்பு!...

SIR: 97 லட்சம் பெயர்கள் நீக்கம்!.. முதல்வர் ஸ்டாலின் நெக்ஸ்ட் மூவ் என்ன?...

மேற்குவங்கத்திற்கு செல்ல முடியாமல் திடீரென திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments