அமேசான், பிளிப்கார்ட் குறித்து மோசடி குறுஞ்செய்தி: காவல் ஆணையர் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:54 IST)
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் குறித்து மோசடியான குறுஞ்செய்திகள் மிக அதிக அளவில் பகிரப்பட்டு வருவதால் இது குறித்து பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் வேலை தருவதாக மோசடி நபர்களால் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் இந்த குறுஞ்செய்திகள் வாட்ஸ்அப் டெலிகிராம் போன்றவை மூலம் அனுப்பப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் குறுஞ்செய்திகளில் உள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் ஒருசில மோசடி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாமென்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments