அமேசான், பிளிப்கார்ட் குறித்து மோசடி குறுஞ்செய்தி: காவல் ஆணையர் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:54 IST)
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் குறித்து மோசடியான குறுஞ்செய்திகள் மிக அதிக அளவில் பகிரப்பட்டு வருவதால் இது குறித்து பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் வேலை தருவதாக மோசடி நபர்களால் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் இந்த குறுஞ்செய்திகள் வாட்ஸ்அப் டெலிகிராம் போன்றவை மூலம் அனுப்பப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் குறுஞ்செய்திகளில் உள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் ஒருசில மோசடி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாமென்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

25 ஆயிரம் பேர் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டம்!.. களைகட்டும் வேலூர்!..

தமிழக பட்ஜெட் ஒரு மேனா மினுக்கி உரை!.. உருப்படியா ஒன்னுமில்ல!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

அடுத்த கட்டுரையில்
Show comments