Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலில் தூள் கிளப்பிய போலீஸார் மீது வழக்கு பதிவு

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2016 (15:51 IST)
தருமபுரியில் பெண் போலீசை திருமணம் செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே செங்காண்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவர் திருப்பூரில் காவல் துறை பிரிவில் ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார்.
 
இவரது மனைவி பிரீதா (25), இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். திருமணத்தின் போது 25 பவுன் தங்க நகைகள், கால் கிலோ வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் சீதனமாக கொடுத்துள்ளனர். இருப்பினும் வரதட்சனை கேட்டு, பிரீதாவை அவரது கணவர் சுப்புராஜ் கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், பிரீதாவை அவரது அம்மா- அப்பா வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார். 
 
இந்த நிலையில், காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர் ஜோஸ்பின் ஜூலிமேரியை 2ஆம் திருமணம் செய்துள்ளார். இது குறித்து, பிரீதா புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காவலர் சுப்புராஜ், அவரது 2 ஆவது மனைவி ஜோஸ்பின் ஜூலிமேரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக ஆவணங்கள் போதுமானதாக இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை.. அரசியல் கூட்டங்களுக்கு கட்டணம்.. நீதிமன்றம் அதிரடி..!

திருமாவளவன் - வைகை செல்வன் திடீர் சந்திப்பு.. அதிமுக கூட்டணிக்கு செல்கிறதா விசிக?

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments