Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400 கோடிக்கு மேல் பந்தயம்.. தடையை மீறி களைகட்டும் சேவல் சண்டை..!

Mahendran
புதன், 15 ஜனவரி 2025 (10:15 IST)
ஆந்திராவில் சேவல் சண்டை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி சேவல் சண்டை நடந்து வருவதாகவும், சுமார் 400 கோடிக்கு மேல் பந்தயம் கட்டப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திராவில் சங்கராந்தி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சேவல் சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்த சண்டையை பல தொலைக்காட்சிகள் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தன. 
 
ஆக்ரோஷமாக கூண்டுகளில் இருந்து வெளியே வரும் சேவல்களின் மோதல் நடைபெறும் என்றும், சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகள் கட்டப்பட்டு இருக்கும் என்றும், கத்தியால் வெட்டப்பட்டு இரக்கம் சேவல் தோல்வி அடையும் என்றும், வெற்றிய சேவல் வெற்றி பெறும் என்றும் அறிவிக்கப்படும்.
 
இந்த நிலையில், சேவல் சண்டையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திர அரசு தடை செய்த நிலையில், நேற்று ஒரே நாளில் ஆந்திராவில் உள்ள பல நகரங்களில் சேவல் சண்டை நடந்ததாகவும், சுமார் 400 கோடிக்கு மேல் பந்தயம் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments