Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400 கோடிக்கு மேல் பந்தயம்.. தடையை மீறி களைகட்டும் சேவல் சண்டை..!

Mahendran
புதன், 15 ஜனவரி 2025 (10:15 IST)
ஆந்திராவில் சேவல் சண்டை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி சேவல் சண்டை நடந்து வருவதாகவும், சுமார் 400 கோடிக்கு மேல் பந்தயம் கட்டப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திராவில் சங்கராந்தி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சேவல் சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்த சண்டையை பல தொலைக்காட்சிகள் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தன. 
 
ஆக்ரோஷமாக கூண்டுகளில் இருந்து வெளியே வரும் சேவல்களின் மோதல் நடைபெறும் என்றும், சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகள் கட்டப்பட்டு இருக்கும் என்றும், கத்தியால் வெட்டப்பட்டு இரக்கம் சேவல் தோல்வி அடையும் என்றும், வெற்றிய சேவல் வெற்றி பெறும் என்றும் அறிவிக்கப்படும்.
 
இந்த நிலையில், சேவல் சண்டையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திர அரசு தடை செய்த நிலையில், நேற்று ஒரே நாளில் ஆந்திராவில் உள்ள பல நகரங்களில் சேவல் சண்டை நடந்ததாகவும், சுமார் 400 கோடிக்கு மேல் பந்தயம் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

8,200 மணி நேரம் பறந்த அனுபவமுள்ள கேப்டன்.. விமானிகளின் அதிர்ச்சி தகவல்கள்..!

பை பை இந்தியா.. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பிரிட்டிஷ் இளைஞரின் கடைசி வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments