Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400 கோடிக்கு மேல் பந்தயம்.. தடையை மீறி களைகட்டும் சேவல் சண்டை..!

Mahendran
புதன், 15 ஜனவரி 2025 (10:15 IST)
ஆந்திராவில் சேவல் சண்டை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி சேவல் சண்டை நடந்து வருவதாகவும், சுமார் 400 கோடிக்கு மேல் பந்தயம் கட்டப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திராவில் சங்கராந்தி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சேவல் சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்த சண்டையை பல தொலைக்காட்சிகள் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தன. 
 
ஆக்ரோஷமாக கூண்டுகளில் இருந்து வெளியே வரும் சேவல்களின் மோதல் நடைபெறும் என்றும், சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகள் கட்டப்பட்டு இருக்கும் என்றும், கத்தியால் வெட்டப்பட்டு இரக்கம் சேவல் தோல்வி அடையும் என்றும், வெற்றிய சேவல் வெற்றி பெறும் என்றும் அறிவிக்கப்படும்.
 
இந்த நிலையில், சேவல் சண்டையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திர அரசு தடை செய்த நிலையில், நேற்று ஒரே நாளில் ஆந்திராவில் உள்ள பல நகரங்களில் சேவல் சண்டை நடந்ததாகவும், சுமார் 400 கோடிக்கு மேல் பந்தயம் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments