Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மத்திய அமைச்சர்!

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (12:14 IST)
இளையராஜா - 75 விழாவின் 2 வது நாளான நேற்று ரஜினி, கமல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இயக்குனர் ஷங்கர், பலர் இளையராஜாவை பாராட்டி பேசினார்கள்.  விழாவில் இளையராஜாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் பேசுகையில்,


 
ஒரு ரசிகனாக இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தினேன். இதயங்களில் உள்ள பாரங்களை இறக்கி வைக்கும் இடம் இது. சென்ற ஆண்டு பிரதமர் மோடி பத்மவிபூஷன் விருது வழங்கி தமிழர் அனைவருக்கும் பெருமை சேர்த்தார். இளையராஜா ஆன்மீக ரீதியாகவும் தர்மத்தின் ரீதியாகவும் வாழ்ந்து வருபவர். 


 
தெய்வமான மூன்று தேவியரும் இருக்ககூடிய மாமனிதன் தமிழகத்திற்கு கிடைத்த மகா பாக்கியம். அவரது பாதத்தினை தொட்டு வணங்கிய போது மூவரின் ஆசியும் கிட்டியதாக எண்ணினேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments