Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமாவளவன் சப்போர்ட்டர்ஸ் கலவரம் பண்ணுவாங்க! – இல.கணேசன் குற்றச்சாட்டு!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (09:46 IST)
பாஜக நடத்த உள்ள வேல் யாத்திரையில் திருமாவளவன் ஆதரவாளர்கள் கலவரம் செய்துவிடாமல் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என இல.கணேசன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வேல் யாத்திரையால் பிரச்சினைகள் எழலாம் என்பதால் இதை தடை செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறி வருகிறார்.

இந்நிலையில் திருமாவளவின் கருத்து குறித்து பேசியுள்ள பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் “பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்த முன்பே திட்டமிட்டு வருகிறோம். இதில் திருமாவளவன் சார்ந்த சிலர் கலவரம் செய்ய திட்டமிடுகின்றனர். எனவே வேல் யாத்திரைக்கு அரசு போதுமான பாதுகாப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இந்த யாத்திரை கட்சி ரீதியானதுதானே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments