ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்..காவல் ஆணையர் விசாரணை

Arun Prasath
வியாழன், 14 நவம்பர் 2019 (12:11 IST)
சென்னை ஐஐடியில் கடந்த 9 ஆம் தேதி, பாத்திமா என்ற மாணவி துக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல் ஆணையர் விசாரணை.

கடந்த 9 ஆம் தேதி, ஐஐடியில் கேரளாவை சேர்ந்த முதலாமாண்டு மாணவி பாத்திமா விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். பேராசிரியரின் தொடர் தொல்லையால் மனவிரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி பாத்திமாவின் பெற்றோர் தற்கொலையை குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ள நிலையில், இந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்ட 11 பேராசிரியர்களிடம் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் பாத்திமா வழக்கு குறித்த விசாரணையை தீவிரப்படுத்துமாறு சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணிக்காக டெல்லிக்கு சென்று கனிமொழி கெஞ்சுகிறார்.. எடப்பாடி பழனிசாமி கிண்டல்..!

ஜனவரி 27ஆம் தேதி வெளியான எஸ்ஐ தேர்வு முடிவுகள் திரும்ப பெறுவதாக அறிவிப்பு.. விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி..!

41 பேர் இறந்தபோது நேரில் போகாதவர் ஒரு தலைவரா?!.. விஜயை விளாசிய பழனிச்சாமி!...

ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க முடியாது!.. எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!..

அதிமுகவில் சேர நான் தயார்!. என்னை சேர்த்திக்கிட்டா!.. மனம் திறந்து பேசும் ஓபிஎஸ்!...

அடுத்த கட்டுரையில்
Show comments