Webdunia - Bharat's app for daily news and videos

Install App

GST மற்றும் OMR சாலைகளில் பயணிக்க வேண்டாம்: டிஜிபி வேண்டுகோள்

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2016 (18:37 IST)
வர்தா புயல் காரனமாக GST மற்றும் OMR சாலைகளில் பொதுமக்கள் பயணிக்க வேண்டாம் என்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
வர்தா புயல் காரனமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வர்தா புயல் முழுவதும் கரையை கடந்தது. சாலைகளில் உள்ள மரங்கள் விழுந்து சேதம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், பொதுமக்கள் யாரும் வாகனங்களை மரத்தின் அடியில் நிறுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் GST மற்றும் OMR சாலைகளில் பொதுமக்கள் பயணிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
 
திருவண்ணாமலைக்கு செல்ல விரும்புவோர் உள்ளூர் காவலர்களிடம் விசாரித்துவிட்டு செல்வது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments