Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்குவோம்: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (12:41 IST)
சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம் மற்றும் கண்ணை நோண்டுவோம் என மதிய அமைச்சர் ஒருவரே கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சனாதனம் எதிர்ப்பு மற்றும் சனாதனம் ஆதரவு குறித்த கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. உதயநிதி உள்பட ஒரு சிலர் சனாதன எதிர்ப்பையும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் சனாதன ஆதரவையும் தெரிவித்து பேசி வருகின்றனர். 
 
ஏற்கனவே உதயநிதி தலையை சீவி வந்தால் 10 கோடி ரூபாய் கொடுப்பதாக உத்திர பிரதேச மாநில சாமியார் ஒருவர் கூறிய நிலையில் தற்போது மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் என்பவர் சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம் மற்றும் கண்ணை நோண்டுவோம் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒரு மத்திய அமைச்சரே இவ்வாறு தெரிவிக்கலாமா என  கண்டனங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments