Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதை நிரூபித்தால்...நாட்டை விட்டு வெளியேறுகிறேன் - சத்குரு

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (20:33 IST)
சமீபத்தில் ஈஷா யோக மையம் என்ற அமைப்பினர் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கோயில்களை மீட்போம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளைச் சேர்ந்தோர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். அதேசமயம் திமுக அமைச்சர் அப்படிச் செயல்படுத்த முடியாது எனக் கூறினார்.

இந்நிலையில் இன்று ஜக்கி வாசுதேவுக்கு எதிரான டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வனத்தை ஆக்கிரமித்து கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தைக் கட்டியுள்ளதாக கூறி ஹேஸ்டேக் பதிவிட்டனர்.

தற்போது இதுகுறித்து ஜக்கி வாசுதேவ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வனத்துறைக்குச் சொந்தமான ஒரு இன்ஞ் நிலத்தை நான் ஆக்கிரம்பித்துள்ளதாக நிரூபித்தால் நாட்டை விட்டு வெளியேறத் தயார் எனக் கூறியுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments