Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொசுப் புழுக்கள் உருவாகும் சூழல் தென்பட்டால் அபராதம் : சுகாதாரத்துறை அதிரடி

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (17:24 IST)
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. அதை தடுக்கும் வகையில் அரசு முயற்சி எடுத்து வருகிறது. 
இந்நிலையில் டெங்கு ஒழிப்பு குறித்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்று ஆய்வு மேற்கொள்ளும்போது, கொசுப்புழுக்கள் உருவாகும் சூழல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சுகாதாரத்துறை இயக்குநகரம் மூலம் வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் அரசு கட்டிடம் மற்றும் தனியார் நிறுவனம் வீடுகள் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தபடும் இதில் டெங்கு கொசுக்கள் உருவாதற்கான சூழல் இருந்தால் அபாராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments