Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொசுப் புழுக்கள் உருவாகும் சூழல் தென்பட்டால் அபராதம் : சுகாதாரத்துறை அதிரடி

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (17:24 IST)
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. அதை தடுக்கும் வகையில் அரசு முயற்சி எடுத்து வருகிறது. 
இந்நிலையில் டெங்கு ஒழிப்பு குறித்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்று ஆய்வு மேற்கொள்ளும்போது, கொசுப்புழுக்கள் உருவாகும் சூழல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சுகாதாரத்துறை இயக்குநகரம் மூலம் வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் அரசு கட்டிடம் மற்றும் தனியார் நிறுவனம் வீடுகள் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தபடும் இதில் டெங்கு கொசுக்கள் உருவாதற்கான சூழல் இருந்தால் அபாராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments