Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சிக்கு வந்தால் ... ’படிப்படியாக மது இல்லாத தமிழகம்’ - கனிமொழி

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (09:39 IST)
அடுத்த சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சிக்கு வந்தால் மது அருந்தும் மக்களை அதிலிருந்து மீட்டு பின்னர் படிப்படியாக மது இல்லாத தமிழகமாக மாற்ற எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும் என கனிமொழி எம்.பி  தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவரிடம் இது பற்றி கேட்கப்பட்டது. 
 
அதற்கு அவர் கூறியதாவது :
 
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை  வசதிகள் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும்,  நிச்சமாக நிறைவேற்றப்படும் . முக்கியமாக மது இல்லாத தமிகம் உருவாக எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments