Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார், அம்பேத்கரை இழிவுபடுத்தினால் சும்மா விட மாட்டோம்! – அண்ணாமலைக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (09:24 IST)
பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ், அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.

அதில் அவர் “தமிழ்நாடு தந்தை பெரியார் மண். இந்த மண்ணில் அண்ணாமலை இப்படியெல்லாம் பேசுவது தவறு. தந்தை பெரியார் இல்லையென்றால் தமிழ்நாட்டில் சமூகநீதி இல்லை. அவர்தான் இந்தியாவுக்கு சமூக நீதியைத் தொடங்கி வைத்தவர். அதனால் அண்ணாமலையோ அவரை சார்ந்தவர்களோ, கட்சிகளோ இழிவாகப் பேசக் கூடாது. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகிய தலைவர்களை தவறாக பேசினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்” என்று பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments