Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலாலயம் சென்றால் குற்றவாளிகளைப் பிடிக்கலாம் - மகிளா காங்கிரஸ் தலைவர்

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (16:34 IST)
பிஜேபிடமிருந்து பெண்களைப் பாதுக்காப்பதுதான்  முதல் கடமையாகும் என  மகிளா காங்கிரஸ் மூத்த தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு நேற்று முந்தினம் நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்த விமர்சனங்கள் மத்தியில் ஆளும் பாஜக மீது விழுந்துகொண்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் உள்ள சத்திய மூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் நிறுவன தினத்தில் கலந்து கொண்ட மூத்த  தலைவர் சுதா ராமகிருஷ்ணன், பிஜேபியிடம் இருந்து பெண்களைக் காப்பாற்றுவதுதான் முதல் கடமை எனவும், வரும் தேர்தலில் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு பெற்றுத்தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments