Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பா? ஆளுனர் இன்று முடிவு

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (07:19 IST)
எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது ஜனநாயக விரோதம் என்றும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்றும் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.




மேலும் தங்கள் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டது தவறு தான் என்றும் அதற்கு வருந்துவதாகவும் கவர்னரிடம் கூறிய ஸ்டாலின் அதே நேரத்தில் வெளிப்படையான வாக்கெடுப்பினால் இந்த அமளி ஏற்பட்டதாகவும்,  மீண்டும் மறைமுகமாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநரிடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே கர்நாடகாவில் பங்காரப்பா தலைமையிலான ஆட்சிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது அப்போதைய கர்நாடக கவர்னர் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். இதேபோல் தமிழக பொறுப்பு கவர்னரும் உத்தரவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தந்தையர் தினத்தில் அப்பாவின் உடல் கண்டுபிடிப்பு.. கூடவே அம்மாவும்.. விமான விபத்தில் பெற்றோரை இழந்த மகன்..!

”ஆசிம் முனிர்.. கோழைப்பயலே..!” அமெரிக்கா வந்த பாகிஸ்தான் தளபதியை அர்ச்சனை செய்த பாக்.மக்கள்!

ஈரான் முக்கிய உயர்மட்ட தளபதியை கொன்றதா இஸ்ரேல்!? அடுத்தடுத்து பரபரப்பு! - ஈரானின் பதில் என்ன?

கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டி வைத்த கொடூரம்.. முதல்வர் தொகுதியில் இப்படியா?

ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9 வரை ட்ரோன்கள் பறக்க தடை.. ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments