திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (20:02 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன், துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
 
திமுக எம்எல்ஏ இதயவர்மன் ஜாமின் மனுவை இன்று செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்தார். இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அவர் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளார். திமுக எம்எல்ஏ இதயவர்மன், மீது 5 பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
திமுக எம்எல்ஏ ஜாமீன் மனு விசாரணை செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை.. குப்பை தொட்டியில் வீசியதால் பரபரப்பு..!

ஈரான் போரால் 1000 டன் இந்திய கன்டெய்னர்கள் முடக்கம்.. அழுகும் நிலையில் வேளாண் பொருட்கள்..!

ஈரான் எதிராக களமிறங்கும் இன்னொரு நாடு.. தூதர்களை திரும்ப பெற்றதால் பரபரப்பு..!

அமெரிக்கா ஏன் அனுமதி கொடுக்கணும்!.. மோடியை விளாசிய ஸ்டாலின்..

விஜய் ஒரு Sorry சொன்னா போதும்!. எல்லாம் முடிந்துவிடும்!.. சீமான் பேட்டி!..

அடுத்த கட்டுரையில்
Show comments