Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: அரசு உத்தரவு

தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: அரசு உத்தரவு
, சனி, 29 ஆகஸ்ட் 2015 (00:41 IST)
தமிழகத்தில், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


 

தமிழகத்தில், உள்ள 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு வீ்ட்டு வசதி வாரிய துறை மேலாண் இயக்குனராக கிரண்குர்ராலா, தாட்கோ மேலாண் இயக்குனராக மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
பிற்படுத்தப்ட்டோர் நலத்துறை ஆணையராக சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நகர பஞ்சாய்த்து இயக்குனராக மகரபூசணம் நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை இயக்குனராக ராஜேந்திரகுமாரும்,  பூம்புகார் கப்பல் போக்குவரத்து மேலான் இயக்குனராக ராஜேந்திர ரத்னு நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
டெடா தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக மங்கத்ராம் சர்மாவும், தமிழ்நாடு நகர்புற உள் கட்டமைப்பு நிதி சேவை நிர்வாக இயக்குனராக காக்கர்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil