Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியாரை எண்ணி வணங்குகிறேன்- கமல்ஹாசன் டுவீட்

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (18:58 IST)
தந்தைப்பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், பிரபலங்கள்  பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் பெரியர் பிறந்த நாளை முன்னிட்டு  பதிவிட்டுள்ளதாவது:

சமநீதி, சிந்தனை, சீர்திருத்தம், சுயமரியாதை, செயலூக்கம் ஆகிய சொற்களுக்கு அருஞ்சொற்பொருளாக விளங்கியது பெரியார் என்ற பெயர். இறுதிவரைக்கும் எளியவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவைப் போக்கப் போராடிய ஈ.வெ.ராமசாமிப் பெரியாரை எண்ணி வணங்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல்  வி.சி.க கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், #சனாதனம் என்பது ஆரியம்ஆரியம் என்பது பார்ப்பனியம்பார்ப்பனியம்என்பது இந்துத்துவம்இந்துத்துவம் என்பது  பார்ப்பனியம்-ஆரியம் எனும் சனாதனமே.எனவே,இந்துத்துவம் என்பதுபார்ப்பனரல்லாத பிற வர்ணம் - சாதிகளுக்கானதல்ல. இதனை முன்னுணர்ந்து எச்சரித்தவர்தான் பெரியார். சனாதனப் பகையே #பெரியார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments