Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியாரை எண்ணி வணங்குகிறேன்- கமல்ஹாசன் டுவீட்

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (18:58 IST)
தந்தைப்பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், பிரபலங்கள்  பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் பெரியர் பிறந்த நாளை முன்னிட்டு  பதிவிட்டுள்ளதாவது:

சமநீதி, சிந்தனை, சீர்திருத்தம், சுயமரியாதை, செயலூக்கம் ஆகிய சொற்களுக்கு அருஞ்சொற்பொருளாக விளங்கியது பெரியார் என்ற பெயர். இறுதிவரைக்கும் எளியவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவைப் போக்கப் போராடிய ஈ.வெ.ராமசாமிப் பெரியாரை எண்ணி வணங்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல்  வி.சி.க கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், #சனாதனம் என்பது ஆரியம்ஆரியம் என்பது பார்ப்பனியம்பார்ப்பனியம்என்பது இந்துத்துவம்இந்துத்துவம் என்பது  பார்ப்பனியம்-ஆரியம் எனும் சனாதனமே.எனவே,இந்துத்துவம் என்பதுபார்ப்பனரல்லாத பிற வர்ணம் - சாதிகளுக்கானதல்ல. இதனை முன்னுணர்ந்து எச்சரித்தவர்தான் பெரியார். சனாதனப் பகையே #பெரியார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments