Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் உரித்தாக்குகிறேன்- முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (17:40 IST)
இன்று இந்த வருடத்தின் கடை தினம். இன்று   நள்ளிரவு புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் தமிழ் நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், தமிழ் நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து மா நிலத்தின் வளளர்ச்சியில் அக்கறை கொண்டு இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள்  நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதிபூண்டுள்ளேன்.

 நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள  நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும்.

யாதும் ஊரே, யாவரும் கேளீர் எனும் மானுடத் தத்துவம் பாடிய பெருமைகுரிய தமிழ் நாடு அரசுக்கு  உறுதுணையாக விளங்கிடும் தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிப் புத்தாண்டு  நல்வாழ்த்துகள் உரித்தாக்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments