Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் உரித்தாக்குகிறேன்- முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (17:40 IST)
இன்று இந்த வருடத்தின் கடை தினம். இன்று   நள்ளிரவு புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் தமிழ் நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், தமிழ் நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து மா நிலத்தின் வளளர்ச்சியில் அக்கறை கொண்டு இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள்  நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதிபூண்டுள்ளேன்.

 நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள  நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும்.

யாதும் ஊரே, யாவரும் கேளீர் எனும் மானுடத் தத்துவம் பாடிய பெருமைகுரிய தமிழ் நாடு அரசுக்கு  உறுதுணையாக விளங்கிடும் தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிப் புத்தாண்டு  நல்வாழ்த்துகள் உரித்தாக்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments