Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ-போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு: ஒசூரில் டாடா நிறுவனம் ரூ.7,000 கோடி முதலீடு!

Sinoj
சனி, 6 ஜனவரி 2024 (14:33 IST)
சென்னையில்  உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும்  ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து பல தொழிலதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பில் புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனம், தனது முதல் இந்திய உலகளாவிய திறன் மையத்தை அமைக்கவுள்ளது. இதனால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஓசூரில் டாடா நிறுவனம் ரூ.7000 கோடியில் முதலீடு செய்யவுள்ளது.

ரூ.7 ஆயிரம் கோடி முதலீட்டில் ஐ-போன் உதிரி   பாகங்கள்  தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய  டாடா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் செம்கார்ப், டாடா பவர் நிறுவனங்கள். செம்கார்ப், டாடா பவர் நிறுவனங்கள் முதலீடு செய்வதன் மூலம் தென் மாவட்டங்களில் உள்ள 30,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments