Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற வளாகத்திலேயே மீறப்படும் நீதிமன்ற உத்தரவுகள்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (15:29 IST)
உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைக்க சமீபத்தில் சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து ஒருபுறம் மாநில அரசு மேல்முறையீடு செய்திருந்தாலும் இந்த தடை உத்தரவு தற்போது அமலில் உள்ளது என்பதுதான் உண்மை



 
 
இருப்பினும் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு விழாக்கள் உள்பட பல இடங்களில் பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைகக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை நீதிமன்ற வளாகத்திலேயே இந்த உத்தரவுகள் பின்பற்றப்படாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் தலைவர்களின் பேனர்கள் உள்ளது.
 
இதில் ஒரு பெரிய கூத்து என்னவெனில் இந்த பேனர்களை வைத்ததே வழக்கறிஞர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பேனர்கள் தடை உத்தரவுக்கு முன்பே இந்த பேனர்கள் வைக்கப்பட்டது என்றாலும் இந்த உத்தரவு பிறப்பித்து இரண்டு நாட்கள் ஆகியும், இந்த பேனர்கள் அகற்றப்படாமல் இருப்பது நீதிமன்ற உத்தரவுக்கு எந்த அளவுக்கு மதிப்பளித்து வருகிறார்கள் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments