Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலவரத்தை தூண்டிவர்கள் யார் என்பது எனக்கு தெரியும்: நடராஜன்

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2017 (15:40 IST)
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலவரத்தை தூண்டியவர்கள் யார் என்று எனக்கு தெரியும், ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன் என்று நடராஜன் தெரிவித்துள்ளார்.


 

 
மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதற்கு காவல்துறையும், அரசும் தான் காரணம் என்று பலர் கூறிவருகின்றனர். மத்திய அரசை சேர்ந்தவர்கள் தேசவிரோதிகள் போராட்டத்தில் நுழைந்ததுதான் வன்முறைக்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.
 
தமிழக அரசும் அதையே காரனமாக கூறி வருகிறது. காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முற்பட்டதே வன்முறைக்கு காரணம் என்ற கருத்தை யாரும் முன்வைக்கவில்லை.
 
இந்நிலையில் இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியதாவது:-
 
ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற சென்னை மெரினா போராட்டத்தில் கலவரத்தை தூண்டிவர்கள் யார் என்பது ஆதாரத்துடன் எனக்கு தெரியும் எனவும், அதை சமயம் வரும் போது உரிய ஆதாரத்துடன் வெளியிடுவேன், என்றார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

புனே இளம்பெண் பாலியல் பலாத்காரம் விவகாரம்.. கொரியர் நபர் அந்த பெண்ணுக்கு நண்பரா? திடுக்கிடும் தகவல்..!

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments