Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலவரத்தை தூண்டிவர்கள் யார் என்பது எனக்கு தெரியும்: நடராஜன்

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2017 (15:40 IST)
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலவரத்தை தூண்டியவர்கள் யார் என்று எனக்கு தெரியும், ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன் என்று நடராஜன் தெரிவித்துள்ளார்.


 

 
மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதற்கு காவல்துறையும், அரசும் தான் காரணம் என்று பலர் கூறிவருகின்றனர். மத்திய அரசை சேர்ந்தவர்கள் தேசவிரோதிகள் போராட்டத்தில் நுழைந்ததுதான் வன்முறைக்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.
 
தமிழக அரசும் அதையே காரனமாக கூறி வருகிறது. காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முற்பட்டதே வன்முறைக்கு காரணம் என்ற கருத்தை யாரும் முன்வைக்கவில்லை.
 
இந்நிலையில் இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியதாவது:-
 
ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற சென்னை மெரினா போராட்டத்தில் கலவரத்தை தூண்டிவர்கள் யார் என்பது ஆதாரத்துடன் எனக்கு தெரியும் எனவும், அதை சமயம் வரும் போது உரிய ஆதாரத்துடன் வெளியிடுவேன், என்றார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments