Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுமுகசாமி ஆணையமா? அது நாடகமாச்சே: தெறிக்கவிடும் மேத்யூ சாமுவேல்

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (15:30 IST)
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என தெகல்கா பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் அதிரடியாக கூறியுள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக தெகல்கா பத்திரிக்கையாளர் மேத்யூஸ் என்ற பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தெகல்கா பத்திரிக்கையாளர் மேத்யூஸ், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது துளியளவும் நம்பிக்கையில்லை. கதை திரைக்கதை என முழுதும் ஜோடிக்கப்பட்ட நாடகமது. ஆறுமுகசாமி ஆணையம் கண்டிப்பாக ஜெ.மரணம் குறித்து தகவலை வெளியிடாது என அதிரடியாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments