Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதுவரை நான் சசிகலாவிடம் பேசியது இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2017 (16:02 IST)
2012ஆம் ஆண்டுக்கு பிறகு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை நான் சசிகலாவிடம் பேசியது இல்லை என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


 


தமிழக முதல்வர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

யாருடன் தொடர்பில் இருக்க வேண்டும், யாருடன் தொடர்பில் இருக்க கூடாது என ஜெயலலிதா எங்களுக்கு சுட்டி காட்டி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நீங்கள் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என அனைவரும் கூறினார்கள். சசிகலாவால் முதல்வர் பதவிக்கு அவமானம் நேர்ந்ததாக கருதுகிறேன்.

2012ஆம் ஆண்டுக்கு பிறகு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை நான் சசிகலாவிடம் பேசியது இல்லை, என்றார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments