Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்தான் எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் மகள்; சர்ச்சையை ஏற்படுத்திய பெண்!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (12:27 IST)
ஜெயலலிதாவின் மறைவு பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிமுக மூன்று அணிகளாக பிரிந்துள்ளது. அவரது அண்ணன் வாரிசுகள் தீபா மற்றும் தீபக் ஆகியோர், தனித்தனி துருவங்களாக, அரசியலில் ஈடுபட தொடங்கியுள்ளது.



மேலும், சசிகலா மற்றும் ஓபிஎஸ் போன்றோரும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுகள் நாங்கள்தான் எனக் கூறி, அரசியலில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக மக்கள் நாள்தோறும் பல ஜெயலலிதா பற்றிய செய்திகளா; குழம்பிவரும் சூழலில், தற்போது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மகள் நான் என்று, பெண் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் டுவிட்டர் வீடியோவில் எனது பெயர் ப்ரியா மஹாலட்சுமி. இவ்ளோ நாட்களாக, சசிகலாவுக்குப் பயந்தே தலைமறைவாக இருந்தேன். அவர் என்னைக் கொன்றுவிடுவேன் என்றெல்லாம் மிரட்டியுள்ளார். இனியும் பயப்படக்கூடாது என்பதற்காக, துணிந்து உண்மையை சொல்ல வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
 
மேலும், அவர் புரட்சிகர தொழிலாளர் கட்சி என்ற கட்சியில் பொறுப்பாளராக உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ  டுவிட்டரில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments